ஒரு நாள் இளைஞன் ஒருவன் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தான். வழியில் ஒரு பெரியவர் வெயில் தாக்குப் பிடிக்க முடியாமல் தலை கிறுகிறுத்து நடு ...
ஒரு நாள் இளைஞன் ஒருவன் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தான். வழியில் ஒரு பெரியவர் வெயில் தாக்குப் பிடிக்க முடியாமல் தலை கிறுகிறுத்து நடு ...
அரச சபைக்கு தத்துவ ஞானி ஒருவர் வந்தார். தத்துவம் என்பதைப் பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்திவிட்டு இறுதியில்,"" நாம் கண்ணால் காண்பத...
வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக ்கும்? நாகேஷ்: நான் கவலையே படமாட்...
ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார். எல்லோரும...
ஒரு ஊரில் அண்ணனிடம் 99 பசுக்கள் இருந்தன. ஆனால் தம்பியிடம் ஒரே ஒரு பசுதான் இருந்தது. அந்தத் தம்பிக்கு அந்த ஒரு பசுவே போதுமானதாக இருந்தது...
சேத்துப்பட்டி பழமையின் விழுதுகளை நாகரீகம் விழுங்கிவிடாமல் விழித்துக்கொண்டு பாதுகாக்கும் ஒரு கிராமம். காலம் காலமாய் அந்தக் கிராமத்தில...
“அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே.. .” குழந்தை மாயா சொல்ல வந்த போது. .. அம்மாவுக்கு சமையல் வேலை, அப்பா பேப்பரில் பிசி, அக்காவுக்கு நாவல் சுவாரசியம் ...
(இச்சிறுகதை தினமலர்-வாரமலர் போட்டியில் பரிசு பெற்றது) பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்...
"என்னால முடியும்னு நிஜமாவே நினைக்கிறீங்களா"- நூறாவது முறையாக சின்னசாமி கேட்டான். "கண்டிப்பா முடியும்" அஸ்வின் பழைய பதி...
- எழுதியவர் துஷ்யந்தன் நேரம் இரவு 10.30 தாண்டிக்கொண்டிருந்தது, புயல் காற்றுடன் அடைமழையும் சேந்து ச்ச்..ர்ர்ர்ர் ர்ர்ர்.... என மரங்களை ப...