Searching...
Sunday, February 16, 2014

இல்லாதவர்களைவிட ... இயலாதவர்களுக்கு உதவுங்கள்

என் வாழ்க்கையில் தினமும்
காண்கிறேன்...
கை,கால் ஊனமுற்றவர்கள்
பார்வையற்றவர்கள்
பசியில் வாடும் குழந்தை
முதுயமையில் வறுமை
குழந்தையை வைத்து பிச்சை எடுக்கும்
பெண்கள்,


மனநலம் பாதிக்கபட்ட இளைஞர்கள்.
தங்க இடம் இல்லாமல் ரோட்டோரத்தில்
தூங்கும் குடும்பம்...
இப்படி இருக்கும் நம் நாட்டின்
நிலையை பார்க்கும் போது கண்கள்
கலங்குகிறது...
எப்போது தான் இவர்கள்
நிலை மாறும்???
'ஒருவன் அளவில்லாத பணத்துடன்
தூங்குகிறான்,
ஒருவன் அளவுக்கு மீறிய பசியுடன்
தூங்குகிறான் '
கண்டிப்பாக இந்த நிலை மாற
வேண்டும்.
நம்மால்
முடிந்ததை ஏதாவது செய்தே ஆக
வேண்டும்....



thanks to fb

0 comments:

Post a Comment

 
Back to top!