Searching...
Friday, February 21, 2014

முகம் பளபளப்பாக



வெந்தயக்கீரைசீரகம்பாசிபருப்பு
                                            
               

                              
       


தேவையான பொருள்கள்:
செய்முறை:
  • வெந்தயக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து வேகவைத்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடைவதோடு முகம் சுருக்கம் மறையும். மேலும் முகம் பளபளப்பாக மாறும்.
குறிப்பு:
  • வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாளாவது ஆரஞ்சு மற்றும் கேரட் ஜீஸ் குடித்து வந்தால் முகம் பொன்னிறமாக மாறும்.
முகத்திற்கு எண்ணெய் மசாஜ்:
  • நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் சமஅளவு எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் கடலை மாவினால் தேய்த்து கழுவினால் முகம் புத்துணர்ச்சியாக இருப்பதை காணலாம்.
  • இதே செய்முறையை ஆலிவ் எண்ணெய் மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெயிலும் செய்யலாம். இவ்வாறு செய்வதால் முகம் இளமையாக  தோன்றும்.
“உடலுக்கு அழகு வலிவு; உதட்டுக்கு அழகு பொலிவு” என்ற கவிதையை உணர்ந்து முகம் பொலிவுடன் காண  வெந்தயக்கீரையை உணவில் பயன்படுத்துவோம். முகப்பொலிவுடன் வாழ்வோம்.

0 comments:

Post a Comment

 
Back to top!