Searching...
Tuesday, March 18, 2014

உன் பெயர்

அன்பே,

ஒவ்வொரு இரவிலும் தூங்கும் முன்


உனது பெயரைத்தான்


உச்சரித்து மகிழ்கிறேன்


காரணம் தெரியுமா ?


மூடிய விழிகள் மூடியே விட்டால்


கடைசியாக உச்சரித்தது


உன் பெயராக இருக்கவேண்டும்


என்பதற்காகத்தான் ..
                                                                                                     

0 comments:

Post a Comment

 
Back to top!